Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடைப்பு: ஆண்களைவிட பெண்கள் அதிகம் உயிரிழக்க காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:24 IST)
மாரடைப்பால் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உயிரிழப்பதாக பிரிட்டன் இதய நோய் பவுண்டேஷன் தெரிவிக்கிறது.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாரடைப்பின் அறிகுறிகள் வேறுபடுவதால் இவ்வாறு நிகழ்கிறது.

ஆண் இதய நோயாளிகள் பெறுவதைப் போன்ற கவனிப்பை பெண் இதய நோயாளிகள் பெறுவதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் பெண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துள்ளது என்கிறார் மருத்துவர் வனிதா.

மாரடைப்புக்கான அறிகுறிகள் பற்றி பெண்கள் அதிகமாக தெரிந்து வைத்திருப்பதில்லை.
இதய நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான், அவர்கள் தாமதமாக சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments