Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிட்: மாடர்னா தடுப்பூசியின் வடிவத்தை சொந்தமாக தயாரிக்கும் ஆப்ரிக்கா

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (00:11 IST)
தென்னாப்ரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னா கொரோனா தடுப்பூசியின் பதிப்பை சொந்தமாக தயாரித்துள்ளனர்.
 
இது ஆப்ரிக்கா முழுவதும் தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 
இந்த கண்டம் தற்போது உலகிலேயே மிக குறைவான கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றுள்ளது.
 
புதிய தடுப்பூசியின் பின்னால் உள்ள நிறுவனமான ஆஃப்ரிஜென் பயோலாஜிக்ஸ் நவம்பரில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கும் என்று நம்புகிறது. இதற்கு முன்பு மாடர்னா நிறுவனம் அதன் தடுப்பூசிக்கான பேட்டன்ட் உரிமையை வெளியார் மீது திணிக்க மாட்டோம் என்று கூறியிருந்தது. இதையடுத்து கேப் டவுனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மாடர்னாவின் மறுபதிப்பை அனுமதிக்கிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments