Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஊதிய கொள்கை : அரசு ஊழியர்கள் பிரமாண்ட பேரணி

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (22:15 IST)
புதிய  ஊதிய கொள்கைக்கு எதிராக ஆந்திராவில்  அரசு ஊழியர்கள் பிரமாண்ட பேரணி  நடத்தியுள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு  ஜெகன்மோகன் ரெட்டில் தலைமையிலான ஒய்யெஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

அப்போது முதல் மக்களின் திட்டங்களுக்கு நேரடியாகப் பணம் பட்டுவாடா செய்யும்  நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதனால் மாநில நிதி நிலையை மோசம் அடைந்தது. இதனால் புதிய ஊதிய கொள்கையை அறிவித்தது.

இந்நிலையில், ஊதியம் குறையும் என்ற அபாயமுள்ளதால்  ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.  எனவே இன்று விஜயவாடாவில் அரசு ஊழியர்களின் பேரணி  நடந்தது.  வரும் 7 ஆம் தேதி கால வரையற்றை போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments