Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்..

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:05 IST)
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
 
சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்:
 
ஃபிரான்சுக்கு இடம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோதாவை அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. அகதிகளின் மனுக்களுக்கு வழங்கப்படும் காலக்கெடு குறைப்பு, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கான சிறைத்தண்டனை அறிமுகம் உள்ளிட்ட பல விடயங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
 
ஐ.நாவின் சிரியாவுக்கான தூதர் ஸ்டஃபன் டி மிஸ்டுரா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ மற்ற கூட்டம் ஒன்று சிரியா போர் குறித்த பதற்றத்தை தணிக்க உதவியதாக தெரிவித்தார்.
 
பதற்றம் தணிந்தது:
 
ஐ.நாவின் சிரியாவுக்கான தூதர் ஸ்டஃபன் டி மிஸ்டுரா , ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ மற்ற கூட்டம் ஒன்று சிரியா போர் குறித்த பதற்றத்தை தணிக்க உதவியதாக தெரிவித்தார்.
 
ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிளவால், இந்த உலகம் மிகவும் ஆபத்தான தருணத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் உணர்ந்ததாக தெரிவித்தார். இருப்பினும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அந்த கூட்டம் பதற்றத்தை குறைத்தாக தெரிவிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments