ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 26 மே 2022 (23:28 IST)
ஆப்கானிஸ்தானில் புதன்கிழமையன்று நான்கு வெவ்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மசர்-இ-ஷரிஃப் பகுதியில் மினி பஸ் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 15 பேர் காயமடைந்தனர். காபூல் நகரிலுள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில், இருவர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் தகவலின்படி, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். அமைப்பு இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments