Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நளினிக்கு 5வது முறையாக பரோல் நீடிப்பு: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 26 மே 2022 (22:20 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஐந்தாவது முறையாக பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஏற்கனவே நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஐந்தாவது முறையாக மேலும் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது 
 
இந்த உத்தரவின்படி நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் பேரறிவாளனை அடுத்து நளினி உள்பட 6 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments