Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவருக்கு கொரோனா தொற்று - ஷாங்காய் டிஸ்னி லேண்ட் மூடல்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:11 IST)
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள டிஸ்னி லேண்டில் வந்து சென்ற பார்வையாளர் ஒருவர், வீடு திரும்பிய பின் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்ததால், ஒட்டுமொத்த டிஸ்னி லேண்ட் அடுத்த சில தினங்களுக்கு மூடப்பட்டுள்ளது.


 
திங்கள் மற்றும் செவ்வாய் இருநாட்கள் டிஸ்னி லேண்ட் மூடப்பட்டு, அனைத்து பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
 
சீனா வரும் பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உள்ளது. எனவே அதற்குள் தன் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க நம்பிக் கொண்டிருக்கிறது.
 
திங்கட்கிழமை கணக்குப் படி, சீனாவில் 92 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments