Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (23:54 IST)
யுக்ரேனில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா
 
யுக்ரேன் எல்லையில் இருந்து வெளியேறி ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வர டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தனி விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், ஹங்கேரியின் புடாபெஸ்ட், ருமேனியாவின் புகாரெஸ்ட் ஆகிய இடங்களுக்கு இந்த விமானங்கள் அனுப்பப்பட்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments