உக்ரைனில் இருந்து மாணவர்கள் திரும்புவதற்கான பயணச் செலவை அரசே ஏற்கும் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (23:11 IST)
உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்,  உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைகளுக்குத்  தயார் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன்     அதிபரும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என மாண்புமிகு முதலமைச்சர்  @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். இதற்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments