Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் தலைநகரில் 5 முதல் 6 குண்டுவெடிப்புகள்

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (09:58 IST)
கீவ்வில் உள்ள பிபிசியின் செய்தியாளர் பால் ஆடம்ஸ், கீவ்வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் கேட்டதாகத் தெரிவித்தார். மேலும் நாட்டில் வேறு இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருப்பது குறித்த அறிக்கைகள் வருவதாகவும் கூறுகிறார்.


கீவ்வில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கியேவில் உள்ள முக்கிய விமான நிலையமான போரிஸ்பில் அருகே வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments