Webdunia - Bharat's app for daily news and videos

Install App
மிதுனம்-பலவீனம்
பயந்த சுபாவம் கொண்டவர்கள். யாரிடமும் தனது குறையை சொல்லிவிடுவர். இதனை பலர் பயன்படுத்திக் கொள்வர். யதார்த்தத்தை புரிந்து கொள்ளவே மாட்டார்கள். தன்னம்பிக்கையற்ற, சஞ்சலம் மிக்கவர்களான இவர்கள், எந்த காரியத்தையும் உடனடியாக முடித்துவிட வேண்டும். ஏதாவது இழுபறி ஏற்படின் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவார்கள். பலரை காதலிக்கும் ஆசை உள்ளவர். இதனால் வாழ்க்கை பாதிக்கும் என்ற பயம் அற்றவர். பல காதல் தோல்விகளை எதிர்கொள்பவர். உபாயம் கஷ்டங்களில் இருந்து விடுபட செவ்வாய் அல்ல சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். காயத்ரி மந்திரம் ஜபிக்கலாம்.
Show comments