குருப்பெயர்ச்சி குறித்த சந்தேகமா...?? மாலை 4.15 மணி அளவில் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலை!!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:05 IST)
குருப்பெயர்ச்சி குறித்து விளக்க மாலை 4.15 மணி அளவில் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலை. 
 
குரு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு 15-11-2020 அன்று (ஞயிற்று கிழமை) இரவு 11.48 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார். 
 
மகர ராசியில் இருக்கும் குருபகாவன் 4-4-2021 அன்று அதிசாரம் பெற்று கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் 14-9-2021 அன்று அதிசாரம் முடிந்து மகர ராசிக்கு மாறுகிறார். அங்கு அவர் 13-11-2021 வரை இருப்பார். அதன்பிறகு கும்ப ராசிக்கு மாறுகிறார். 
 
இந்த குருப்பெயர்ச்சி ராசிகாரர்களுக்கு எந்த மாதியான பலன்களை தரும் எனவும் குருப்பெயர்ச்சி குறித்த சந்தேகங்களை தீர்கக்கவும் இன்றும் மாலை 4.15 மணி அளவில் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலையில் தோன்றுகிறார். 
 
மக்கள் குருப்பெயர்ச்சி குறித்த தங்களது சந்தேகங்களையும், பலன்களையும் தெரிந்துக்கொள்ள நேரலையில் கலந்துக்கொள்ளவும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments