ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு…

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (18:22 IST)
இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்பம் மலிந்துள்ள இந்தக் காலத்தில், மக்களின் செல்போனில் இருந்தே பல வர்த்தகம் செய்யுமளவு டிஜிட்டல் இந்தியா வளர்ந்துள்ளது.

இந்த நிலையில், கூகுள் பே,போன்பே,  நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசன் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட்கார்ட் போன்ற பயனாளர்களின் விவரங்களை சேமித்து வைக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த புதிய விதிகள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments