ரூ.16.5 லட்சத்தில் நாய்க்கு சொகுசு வீட்டை பரிசளித்த யூடியூபர்

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (21:19 IST)
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் தான் செல்லமாக வளர்த்து வரும்  நாய்க்கு ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.

இந்த உலகின் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சொத வீட்டு கட்டிக் குடிபுக வேண்டும் என்பது லட்சியமாகவே இருக்கும். அதிலும் வாடகை வீட்டில்  குடியிருப்போர் இதை அடிக்கடி நினைத்துக் கொண்டிருப்பர்.

இந்த  நிலையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ரிவேரா தன் வீட்டில் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்த  வந்த நிலையில் அந்த நாய் இறந்துபோனது.

இதனால், நாய் இறந்த வேதனையில் இருந்த அவர் சார்லி என்ற பெயரில் மற்றொரு நாயை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில்,  சார்லியின் முதல் பிறந்த நாள் பரிசாக தன் வீட்டிற்கு அருகில்  ரூ.16.5 லட்சத்தில் ஒரு சொகுசு  வீடு கட்டி அதை பரிசளித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments