Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சியா? – இலங்கையில் மேயர் கைது!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:07 IST)
இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக யாழ்பாணம் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில் விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்பாணம் மாநகர மேயராக உள்ள விஸ்வலிங்கம் மணிவண்ணன் புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்பாணம் நகராட்சி ஊழியர்களுக்கான சீருடையை புலிகளின் சீருடை போலவே வடிவமைத்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.<span style="font-family: &quot;" ","serif";mso-bidi-font-family:"nirmala="" ui"'="">

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments