Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சியா? – இலங்கையில் மேயர் கைது!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:07 IST)
இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக யாழ்பாணம் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில் விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்பாணம் மாநகர மேயராக உள்ள விஸ்வலிங்கம் மணிவண்ணன் புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்பாணம் நகராட்சி ஊழியர்களுக்கான சீருடையை புலிகளின் சீருடை போலவே வடிவமைத்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.<span style="font-family: &quot;" ","serif";mso-bidi-font-family:"nirmala="" ui"'="">

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments