Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,000 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல்: 80 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:45 IST)
கடந்த 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று ஆயிரம் பேர்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மூழ்கிய நிலையில் அந்த கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பல் போர்க்கைதிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த கப்பல் மூழ்கியது. அதில் 850 போர் கைதிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் 150 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
 
ஜப்பானியர்கள் அந்த கப்பலை ஒட்டிக்கொண்டு வந்த போது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கியதால்  அந்த கப்பல் முழுமையாக மூழ்கிய.  இந்த நிலையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன கப்பலில் பயணம் செய்த ஆயிரம் பேரும் உயிரிழந்து விட்டனர் என்பதும் அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments