Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:30 IST)
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
 
 தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments