Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நன்றியுணர்வு தினம்

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:43 IST)
இன்று நன்றி உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்த பதிவுகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த உலகில் வேறு எந்த உயிரினங்களும் இல்லாத வகையில் மனிதனுக்குப் பகுத்தறிவு உள்ளது. அதன் மூலம் அவர் பல பல விஷயங்களை நுணுக்கமாக அறிகிறான்.

ஒவ்வொரு விஷயங்களையும் பகுத்து ஆராய்கிறான். நன்மை தீமைகளை அறிகிறான். அந்தவகையில் தனக்கு ஒருவர் செய்த உதவியை மறவாமல் நன்றியுணர்வுடன் இருப்பானேயாகில் அவனை அனைவருக்கும் பித்தவனாகிறான்..

இதுகுறித்து வள்ளுவர் செய்நன்றி மறந்தவர்க்களுக்கு உய்வில்லை என்கிறார். அதேபோல் நாம் பிறர்க்கு செய்யும் நன்றியை மறக்கவேண்டும் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments