Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக நன்றியுணர்வு தினம்

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:43 IST)
இன்று நன்றி உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்த பதிவுகள் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த உலகில் வேறு எந்த உயிரினங்களும் இல்லாத வகையில் மனிதனுக்குப் பகுத்தறிவு உள்ளது. அதன் மூலம் அவர் பல பல விஷயங்களை நுணுக்கமாக அறிகிறான்.

ஒவ்வொரு விஷயங்களையும் பகுத்து ஆராய்கிறான். நன்மை தீமைகளை அறிகிறான். அந்தவகையில் தனக்கு ஒருவர் செய்த உதவியை மறவாமல் நன்றியுணர்வுடன் இருப்பானேயாகில் அவனை அனைவருக்கும் பித்தவனாகிறான்..

இதுகுறித்து வள்ளுவர் செய்நன்றி மறந்தவர்க்களுக்கு உய்வில்லை என்கிறார். அதேபோல் நாம் பிறர்க்கு செய்யும் நன்றியை மறக்கவேண்டும் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments