Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த வீரர் ! குவியும் பாராட்டுகள்..

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (16:42 IST)
எலியுட் கிப்ஜோகி என்ற மாரத்தான் வீரர் வியன்னாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில்  1 மணிநேரம் 59 நிமிடம் 40 நொடிகள் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை கண்டு இவரது மற்றும் உலகமெங்கிலும் உள்ள தடகள வீரர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கென்யாவைச் சேர்ந்த ஓட்டயப் பந்தய வீரரான எலியுட் கிப்ஜோகி இவர் ஏற்கனவே உலகசாதனை மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனைப்படைத்துள்ளார். 
 
அதாவது INEOS 1;59 மாரத்தான் சேலஞ்ச் 26.2 மைல் தூரத்தை 1: 59:40 நிமிடங்களில் கடந்து கென்ய வீரர் எலியுட் கிப்ஜொகி சாதனை படைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments