குட்டியே போடாமல் வாழந்து மடிந்த பெண் காண்டாமிருகம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (16:50 IST)
தான்சானியாவில் வயது முதிர்வு காரணமாக 57 வயதான உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்தது. 
 
நொகோரோங்கோரா நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பாஸ்டா என்ற 57 வயதான பெண் காண்டாமிருகம் உயிரிழந்தது. இந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது அதாவது, 1965 ஆம் ஆண்டு வனவிலங்கு பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 
 
காண்டாமிருகத்தின் ஆயுட்காலம் 37 முதல் 43 ஆண்டுகளாகும். ஆனால் பாஸ்டா 57 வயது வரை உயிருடன் இருந்துள்ளது. பாஸ்டா தனது வாழ்நாளில் இதுவரை ஒரு குட்டு கூட ஈன்றதில்லை என்றும் இதுவே அதன் கூடுதல் ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் விலங்கின் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பர்மிஷன் கொடுத்தும் பிரச்சாரங்களை தொடர்ந்து ரத்து செய்யும் விஜய்!.. காரணம் என்ன?....

ஆகஸ்ட் 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? புதிய அறிவிப்பால் பரபரப்பு..!

கும்பமேளாவில் பிரபலமான மோனலிசா கணவர் மீது போக்சோ வழக்கு.. 16 வயது சிறுமியை திருமணம் செய்தாரா?

தேர்தலுக்கு பின் கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்: அண்ணாமலை ஆரூடம்

திமுக தீயசக்திதான் கேப்டனை கொண்டுபோச்சி!. விஜய் முதல்வராகணும்!.. பொன்னம்பலம் பிரச்சாரம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments