Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டியே போடாமல் வாழந்து மடிந்த பெண் காண்டாமிருகம்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (16:50 IST)
தான்சானியாவில் வயது முதிர்வு காரணமாக 57 வயதான உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்தது. 
 
நொகோரோங்கோரா நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பாஸ்டா என்ற 57 வயதான பெண் காண்டாமிருகம் உயிரிழந்தது. இந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது அதாவது, 1965 ஆம் ஆண்டு வனவிலங்கு பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 
 
காண்டாமிருகத்தின் ஆயுட்காலம் 37 முதல் 43 ஆண்டுகளாகும். ஆனால் பாஸ்டா 57 வயது வரை உயிருடன் இருந்துள்ளது. பாஸ்டா தனது வாழ்நாளில் இதுவரை ஒரு குட்டு கூட ஈன்றதில்லை என்றும் இதுவே அதன் கூடுதல் ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் விலங்கின் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments