Webdunia - Bharat's app for daily news and videos

Install App

88 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி! அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:37 IST)
உலகளவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகமானொர் பலியாகி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் முடங்கியுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது, உயிரிழப்புகள் 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் உயிரிழப்புகள் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், இத்தாலியில் 17,669 பேரும், ஸ்பெயினில் 14,792 பேரும், பிரான்சில் 10,869 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளி ஜோசியம் பாத்தாதானே புடிப்பீங்க! செம ட்ரிக்காய் எலி ஜோசியத்துக்கு மாறிய ஜோசியர்கள்!

டெலிவரி நிறுவன ஆட்களை கண்காணிக்க விதிகள்.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்-க்கு மட்டும் புதிய திட்டங்கள்: ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..!

தெரு நாய்கள் கடித்து குதறியதில் 3 வயது குழந்தை பரிதாப பலி.. மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம்..!

உங்களை கண்காணித்து வருகிறோம்: நடிகர், நடிகைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்..

அடுத்த கட்டுரையில்
Show comments