Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதனால்தான் இந்தியாவில் கொரோனா பரவியது!? – உலக சுகாதார அமைப்பு கருத்து!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (12:46 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. உலக அளவிலான தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி பற்றாக்குறை போன்றவற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனா வைரஸ் பரவ்ல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் ஏப்ரலில் நடத்தப்பட்ட தேர்தல் காரணமாக தொற்று அதிக அளவில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments