மனிதர்கள் வாழும் பகுதியான பூமி 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்ற வீடியோ காட்சி.
எரி கற்கள் பெரிதாகி பிளவு ஏற்பட்டதில் ஒரு துகல் தான் பூமி.
பூமியில் உள்ள தற்போது நிலப்பரப்பு ஆரம்பத்தில் கிடையாது. உலகம் வாழ்வதற்கான் நிலையையும் தகுதியையும் பெற்ற நாள் முதல் தான் பூமியில் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.
பின்னர் அடி தட்டுகள் இடம் பெயர்ந்தது மூலம் கண்டங்கள் என்று நம்மால் அழைக்கப்படும் நிலப்பரப்பு உருவானது.