Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலிருந்து பணி....MicroSoft நிறுவனம் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (16:38 IST)
உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிறுவனம் மைக்ரோ சாஃப்ட். இதன் இணை நிறுவனர் உலகில் மிகப் பெரிய பணக்க்காரர் பில்கேட்ஸ் ஆவார்.

உலகம் முழுவதும் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் தற்போது ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் Work From Home ஐ செயல்படுத்தி வருகின்றன.

இந்நிறுவனம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் தனது பனியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

அதாவது இந்தக் கொரோனா காலத்தில் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிகளைத் தொடர உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் வீட்டிலிருந்து வேலை செய்வதை விட அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வதால் அவர்களுக்குப் பலன் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments