Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது ….

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது ….
, திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (15:44 IST)
தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள வாகனங்களுக்கு ஏற்ப சுங்க சாவடிகளில் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இக்கட்டணம் நாளை அமுதல் அமலுக்குவர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவன் சங்கர் ராஜா: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்