Webdunia - Bharat's app for daily news and videos

Install App

49 பெண்களை கொன்று போலீசாருக்கு மாமிசம் சப்ளை செய்த கொடூரன்...

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (15:28 IST)
கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் 49 பெண்களை கொடூரமாக கொலை செய்து அவர்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாகவும், போலீஸாருக்கு மாமிசமாகவும் சப்ளை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த தகவல் தற்போது, சாமிபத்தில் வெளியான ஆவணப்படம் மூலம் தெரியவந்துள்ளது. கடனாவை சேர்ந்த 68 வயதான நபர் பன்றி பண்ணை ஒன்றை வைத்துள்ளார். அங்கு பெண்களை பாலியல் தொழிலாளர்கல் மற்றும் போதை மருந்து விற்பனை செய்பவர்கள் மூலம் கொண்டுவந்துள்ளார். 

பெண்களுக்கு பணம், மது ஆகியவற்றை வழங்குவதாக கூறி ஆசைகாட்டி பின்னர் கொடுமைபடுத்தி கொலை செய்வார். இந்நிலையில், சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன்படுத்தினார் என்ற காரணத்திற்காக போலீஸார் இவரது பண்ணையை சோதனையிட்டுள்ளனர்.
 
அப்போதுதான் பெண்களை கொலை செய்வது தெரியவந்தது. அதன்பின்னர் மேற்கொண்ட விசாரணையில் பெண்களின் சடலத்தை பன்றிகளுக்கு உணவாகவும், சில போலீஸாருக்கு மாமிசமாகவும் வழங்கியது தெரியவந்தது. தற்போது இவர் கைது செய்யப்பட்டு, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்