Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் விமானத்தில் முன் சீட்டில் காலை போட்டு ஜன்னலை திறந்துவிட்ட பெண்

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (18:52 IST)
பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் முன் சீட்டில் காலை தூக்கிப் போட்டு ஜன்னலை திறந்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கலிபோர்னியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் கெஸ்சி சார் என்ற பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பயணம் செய்யும் போது அவர் அமர்ந்திருந்தத இருக்கைக்கு முன் இருக்கை காலியாக இருந்ததால் அந்த சீட்டில் காலை தூக்கி போட்டு அமர்ந்துள்ளார். 
 
இதை அவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் விமனத்தின் ஜன்னலை திறந்ததையும் குறித்து பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை இதுவரை 29,000 பேர் லைக் செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments