Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் விமானத்தில் முன் சீட்டில் காலை போட்டு ஜன்னலை திறந்துவிட்ட பெண்

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (18:52 IST)
பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் முன் சீட்டில் காலை தூக்கிப் போட்டு ஜன்னலை திறந்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கலிபோர்னியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் கெஸ்சி சார் என்ற பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பயணம் செய்யும் போது அவர் அமர்ந்திருந்தத இருக்கைக்கு முன் இருக்கை காலியாக இருந்ததால் அந்த சீட்டில் காலை தூக்கி போட்டு அமர்ந்துள்ளார். 
 
இதை அவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் விமனத்தின் ஜன்னலை திறந்ததையும் குறித்து பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை இதுவரை 29,000 பேர் லைக் செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

மும்பையில் புறநகர் ரயில்சேவை திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவதி.. என்ன காரணம்?

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments