Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழா மேடையில் நாற்காலிக்கு அடித்துக்கொண்ட அதிமுகவினர்

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (17:24 IST)
திருப்பூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நாற்காலியை பிடிக்க சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும், உடுமலை ராதாகிருஷ்ணனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.


 

 
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. இதில் தமிழக முதல்வர், சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பல்வேறு அதிமுக அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர். விழா அரங்கில் அமர்ந்திருந்த சபாநாயகர் அருகில் இருந்த நாற்காலியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அமர முற்பட்டார். 
 
அப்போது வேகமாக விரைந்து வந்த உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயராமனை பின்னால் இருக்கும் நாற்காலியில் சென்று அமருமாறு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விழா மேடை சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. பின் இருவரையும் மற்ற அமைச்சர்கள் சமாதானப்படுத்தினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments