Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹனி மூனில் 48 மணி நேரம் தொடர் உல்லாசம்; விபரீத்தில் முடிந்த விளையாட்டு!

Webdunia
வியாழன், 20 ஜூன் 2019 (14:00 IST)
ஜெர்மனியில் தேன் நிலவில் தொடர்ந்து 48 மணி நேரம் உடலுறவு கொண்டதால் பெண் உயிரிழந்த சமப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருப்பவர்கள் ராலப் ஜான்கஸ் மற்றும் அவரது மனைவி கிறிஸ்டல். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஒன்றாக வசித்து வரும் இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். 
 
திருமணத்திற்கு பின்னர் தேன் நிலவு சென்ற போது அதை தங்களது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற நினைத்த தம்பதியினர் 48 மணி நேரம் தொடர்ந்து உடலுறவு கொண்டுள்ளனர். 
 
இதனால் அந்த பெண்ணின் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தெரியாமல் நான்கு நாட்களுக்கு அப்படியே இருந்துள்ளனர். இது விபரீதமாகவே மருத்துவமனையை நாடியுள்ளனர். ஆனால், கிறிஸ்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
திருமணமான எட்டு நாட்களில் கிறிஸ்டல் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கிறிஸ்டலின் கணவர் ராலப் ஜான்கஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்