Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்புகளை சுற்றி 102 ஐபோன்கள்: சீன எல்லையில் இளம்பெண் கைது

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (06:10 IST)
சீனாவில் இளம்பெண் ஒருவர் தனது மார்புகளை சுற்றி 102 ஐபோன்களை வைத்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார்.



 
 
சீனா, ஹாங்கான் பார்டரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஒரு இளம்பெண்ணின் மார்புப்பகுதியும், முதுகுப்பதியும் அளவுக்கு அதிகமாக பெரிதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர்.
 
இதில் அந்த பெண் மார்புகள் மற்றும் முதுகுப்பகுதியில் 102 ஐபோன்கள் மற்றும் 15 வாட்சுகளை சுற்றி வைத்து டேப் கொண்டு மூடியுள்ளது தெரிய வந்தது
 
இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் கூலிக்காக கடத்தி செல்பவர் என்றும், அவருக்கு மேல் ஒரு நபர் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments