Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவுக்கு சலுகையா? கர்நாடக முதல்வரை சந்திப்பேன்: தீபா

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (05:47 IST)
சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சசிகலா சிறையில் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி ரூபா தெரிவித்த தகவல்கள் இரு மாநிலங்களிலும் புயலை கிளப்பியுள்ளது.



 
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தவறு செய்த சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேவைப்பட்டால் கர்நாடக முதல்வரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகவும் நேற்று தீபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மேலும் உண்மையான அதிமுக தொண்டர்கள் தன் பக்கம் தான் இருப்பதாகவும், விரைவில் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக தலைமை அலுவலகத்தையும் கைப்பற்றுவேன் என்றும் அவர் கூறினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் ரஷ்யாவை தாக்கிய ஏவுகணைகளை வாங்க விரும்பும் பாகிஸ்தான்.. ஆனால் அதில் தான் ஒரு சிக்கல்..!

அரசு மருத்துவமனைகளில் இனி கட்டணம் உண்டு.. அமைச்சரின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments