Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் பதுங்கி வந்த ‘புலி... நொடியில் உயிர் தப்பிய ’வாத்து ’...திரில்லிங் வீடியோ

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (19:28 IST)
உலகில் பிறந்த எல்லா வகையான உயிர்களுக்குமே உயிர்வாழ எப்படி ஒரு சூழல் உள்ளதோ அதேபோல், வயிற்றுப் பசியைப் போக்கவும் பல்வேறு நிலைகள் உள்ளன. அப்படி வயிற்றை  நிறைத்து வாழ்வதில் தான் அன்றாடமும் விலங்குகள் வேட்டையாடுவற்கும், பறவைகள் இரை தேடிப் பறக்கவும் காரணமாகிறது. 
இந்நிலையில், டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஆற்றில் குதித்த புலி ஒன்று மெதுவாக நீரில் நகர்ந்து வந்து, அங்கு நீந்திக்கொண்டிருக்கும் வாத்தப் பிடிக்க அருகில் நெருங்கும் போது, அந்த வாத்து சாதுர்யமாக நீருக்குள் மூழ்கி, பின் இடப்புறமாக வெளியே வந்து தப்பித்து விடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

பாகிஸ்தானுக்கு நிறுத்திய தண்ணீரை பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு திருப்ப திட்டம்.. மோடி அதிரடி..!

டெல்லியில் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்த வங்கதேசத்தினர்.. இடித்து தரைமட்டமாக்கியதால் பரபரப்பு..!

பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments