Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் தடுப்பூசி தேவையா? உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:37 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரசை விட அதிக வலிமைமிக்க ஒமிக்ரான் வைரஸ் தற்போது பரவி வருவதை அடுத்து ஏற்கனவே போட்டு உள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இதனை அடுத்து ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிக்கப்படாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று ஆலோசனை நடந்து வருகிறது
 
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments