Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் தடுப்பூசி தேவையா? உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:37 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கும் மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரசை விட அதிக வலிமைமிக்க ஒமிக்ரான் வைரஸ் தற்போது பரவி வருவதை அடுத்து ஏற்கனவே போட்டு உள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இதனை அடுத்து ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிக்கப்படாமல் இருக்க பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டும் என்று ஆலோசனை நடந்து வருகிறது
 
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்று ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் பூஸ்டர் தடுப்பூசி தேவையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments