Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு வந்த மேலும் இருவருக்கு கொரோனா: ஒமிக்ரானா என பரிசோதனை!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:31 IST)
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும் திருச்சி வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இருவரும் ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னை மதுரை கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments