Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூனைகளுடன் குழந்தையை அடைத்துக் கொடுமை! தாய் கைது

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (22:49 IST)
பூனைகளுடன் குழந்தையை அடைத்துக் கொடுமை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள டால்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய் தனது குழந்தையை 19 பூனைகளுடன் ஒரு அறையைஇல் அடைத்துவைத்து, அக்குழந்தைக்குப் பூனைகளுக்கான உணவை மட்டுமே கொடுத்து சித்ரவதை செய்து வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை செய்ததில்,  வயதிற்குப் பின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் இப்படிச் செய்ததாக கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments