Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம் - நியூசிலாந்து பிரதமர்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (21:36 IST)
நியூசிலாந்து நாட்டில்  கொரொனா வைரஸ் அனைத்து மூலங்களும் அறியப்பட்டுள்ள நிலையில், சமூக தொற்றுக்கு எதிராக போரில் தங்கள் நாடு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கொரொனா வைரஸ் பரவுகின்ற அனைத்து மூலக்களும் இடங்களு கணடறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று நள்ளிரவு முதல் சில தளர்வுகள் அமலாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா வைரஸ் இல்லாத நிலையை நாங்கள் அடையவில்லை.நோய்த்தொற்று பரவுவது மூலகன்களையும் கண்டறிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments