Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டோம் - நியூசிலாந்து பிரதமர்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (21:36 IST)
நியூசிலாந்து நாட்டில்  கொரொனா வைரஸ் அனைத்து மூலங்களும் அறியப்பட்டுள்ள நிலையில், சமூக தொற்றுக்கு எதிராக போரில் தங்கள் நாடு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கொரொனா வைரஸ் பரவுகின்ற அனைத்து மூலக்களும் இடங்களு கணடறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று நள்ளிரவு முதல் சில தளர்வுகள் அமலாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா வைரஸ் இல்லாத நிலையை நாங்கள் அடையவில்லை.நோய்த்தொற்று பரவுவது மூலகன்களையும் கண்டறிந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments