Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 கி.மீ.க்கு சாம்பலை கக்கிய எரிமலை..

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (16:01 IST)
இந்தோனேஷியாவில் எரிமலை ஒன்று வெடித்ததில், சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், மெராபி என்னும் எரிமலை வெடித்தது. அதிலிருந்து சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு புகை எழுந்தது. இந்நிலையில் முன்னதாகவே வெடிப்பு ஏற்படும் என்பதால் எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அப்பாதையில் விமானங்கள் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 3 கி.மீ. தூரம் உள்ள கிராமங்கள் வரை, சாம்பல் புகை மழை போல் பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியரசு தினம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றம்.. சிறப்பு பூஜை..!

கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறாரா விஜய்?

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் 73 நாடுகளின் தூதுவர்கள்.. கூடுதல் பாதுகாப்பு..!

நேர்மையற்ற மனிதர்கள் பட்டியலில் மோடி, ராகுல் காந்தி: ஆம் ஆத்மியின் சர்ச்சை அறிவிப்பு..!

தனியார் பள்ளி மாணவர்கள் சைக்கோ.. புதுவை சபாநாயகர் கருத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments