Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 கி.மீ.க்கு சாம்பலை கக்கிய எரிமலை..

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (16:01 IST)
இந்தோனேஷியாவில் எரிமலை ஒன்று வெடித்ததில், சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை வெளியேறியது.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில், மெராபி என்னும் எரிமலை வெடித்தது. அதிலிருந்து சுமார் 6 கி.மீ. உயரத்திற்கு புகை எழுந்தது. இந்நிலையில் முன்னதாகவே வெடிப்பு ஏற்படும் என்பதால் எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அப்பாதையில் விமானங்கள் கடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 3 கி.மீ. தூரம் உள்ள கிராமங்கள் வரை, சாம்பல் புகை மழை போல் பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments