வாட்ஸ் அப் முடங்கியதால் சிக்னல், டெலிகிராமுக்கு தாவிய பயனர்கள்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (20:29 IST)
நேற்று உலகம் முழுவதும் பல நாடுகளில் வாட்ஸ்அப் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென தொழில்நுட்ப காரணங்களால் முடங்கியது 
 
இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிர பணி செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் நேற்று வாட்ஸ்அப் சேவை முடங்கியதை அடுத்து தகவல் தொடர்புக்கு பல்வேறு சமூக வழிகளில் பயன்படுத்தத் தொடங்கினர்
 
குறிப்பாக வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் அவசர தகவல் பரிமாற்றம் செய்வதற்காக சிக்னல், டெலிகிராப் போன்ற தளங்களுக்கு பல பயனர்கள் தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வேலை செய்யாத நிலையில் டுவிட்டர் தளத்திற்கு அதிக பயனர்கள் சென்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments