சேவை முடங்கியது ஏன்? வாட்ஸ்-அப் விளக்கம்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (20:15 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் நேற்று பேஸ்புக் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனால் அதன் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பல பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்பதை அறிந்துகொண்டோம் 
 
விரைவில் மீண்டும் பழைய நிலையை கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகின்றன உங்கள் பொறுமைக்கு நன்றி. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆய்வு சேவைகள் முடங்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் நாட்டை 5 நாளைக்கு தாக்கமாட்டோம்!. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு...

விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாலிபர் மரணம்!..

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தீர்ப்பு!.. 9 பேரும் குற்றவாளிகள்!...

சிவகார்த்திகேயனுக்கு சனி பிடிச்சிடுச்சி!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய நாஞ்சில் சம்பத் கலாய்!...

நம்மகிட்ட 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருக்கு!.. மோடி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments