Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை கருவியாக பயன்படுத்தும் அமெரிக்கா; சீனா குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (16:42 IST)
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவை கருவியாக பயன்படுத்துகிறது என சீனாவின் பிரபல நாளிதழ் கிளோபல் டைம் வெளியிட்டுள்ளது.


 

 
சீனாவின் பிரபல நாளிதழ் குளோபல் டைம், அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளது. மோடி - ட்ரம்ப் சந்திப்பை முன் நிறுத்தி இந்த செய்தி வெளியாகியுள்ளது. 
 
அதோடு இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் பகுதியில் எல்லையை கடந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் சீனாவின் பிரபல நாளிதழ் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

எங்களுக்கும் தவெகவுக்கும் 1000 கிமீ தூரம்! பெரியார் சொன்ன அந்த விஷயத்தை ஏற்பாங்களா? - சீமான் கேள்வி

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments