Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவை கருவியாக பயன்படுத்தும் அமெரிக்கா; சீனா குற்றச்சாட்டு

இந்தியாவை கருவியாக பயன்படுத்தும் அமெரிக்கா; சீனா குற்றச்சாட்டு
, செவ்வாய், 27 ஜூன் 2017 (16:42 IST)
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவை கருவியாக பயன்படுத்துகிறது என சீனாவின் பிரபல நாளிதழ் கிளோபல் டைம் வெளியிட்டுள்ளது.


 

 
சீனாவின் பிரபல நாளிதழ் குளோபல் டைம், அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளது. மோடி - ட்ரம்ப் சந்திப்பை முன் நிறுத்தி இந்த செய்தி வெளியாகியுள்ளது. 
 
அதோடு இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் பகுதியில் எல்லையை கடந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் சீனாவின் பிரபல நாளிதழ் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபர் ; முதலை கடித்ததில் கையை இழந்தார்