Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்கும் ஜோ பிடன்.. கலவரம் செய்ய ட்ரம்ப் ஆதரவாளர்கள்? – அமெரிக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (08:42 IST)
அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் பதவியேற்க உள்ள சூழலில் அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜோ பிடன் பதவியேற்கும் முன்னதாக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரம் செய்யலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments