Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்கும் ஜோ பிடன்.. கலவரம் செய்ய ட்ரம்ப் ஆதரவாளர்கள்? – அமெரிக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (08:42 IST)
அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் பதவியேற்க உள்ள சூழலில் அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜோ பிடன் பதவியேற்கும் முன்னதாக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரம் செய்யலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments