ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணை- அமெரிக்கா சோதனை

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (18:27 IST)
ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஹைபர் சோனிக் ஏவுகணையை அமெரிக்க சோதனை செய்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. எப்போதும் விண்வெளி, அறிவியல்,தொழில் நுட்பம் என பலதுறைகளிலும் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, தற்போது, ஒலியைவிட 5 மடங்கு  வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும்.

இந்த வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்ற பாதுகாப்பு நுழைவாயிலை உடைத்து கொண்டு சென்ற கார்.. சபாநாயகர் அறை அருகே செய்த வைத்த பூங்கொத்து..!

மதுரையில் கறிக்கடைகளை மூடுவேன்!.. சுந்தர்.சிக்கு பீதிய காட்டிட்டாங்களே!. அரசியல்னா சும்மாவா?!...

விஜய்க்கு ஒரு மணி நேரம் மட்டுந்தான் பர்மிஷன் கொடுப்பீங்களா?!.. ஆதவ் அர்ஜுனா கோபம்!..

200 கோடியை விட்டு 2 ஆயிரம் கோடி அடிக்கவந்திருக்கார் விஜய்!.. ஜேம்ஸ் வசந்த் பேட்டி!...

டேய் வாடா.. டீ வித்துட்டுப் போடா!. புதுச்சேரியில் தவெக ஆதரவாளரிடம் கோபப்பட்ட சீமான்!...

அடுத்த கட்டுரையில்
Show comments