Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ஸிஜன் சிலிண்டர், டெஸ் கிட் தயார்! – இந்தியா புறப்பட்ட அமெரிக்க கப்பல்!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:25 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தேவையான மருத்துவ உதவிகளை அமெரிக்கா கப்பல் மூலமாக அனுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் உலக நாடுகள் பல இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ள நிலையில் அமெரிக்காவும் உதவி செய்வதாக அறிவித்திருந்தது. அதன்படி 440 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 9 லட்சத்திற்கும் அதிகமான துரித பரிசோதனை கருவிகளை கப்பல் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments