Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அதிகமுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? – தலைமை செயலாளர் ஆலோசனை!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:16 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்று அதிகமுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகம் முழுவதும் க்ரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 16 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கலாமா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments