Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சைக்கான மூலக்கூறு கண்டுபிடிப்பு! – இந்திய வம்சாவளி மாணவி சாதனை!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (13:50 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சைக்கான புரத மூலக்கூறை 14 வயது மாணவி கண்டுபிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும்,உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிப்பதிலும் போதிய முன்னேற்றத்தை காண முடியாத சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைகான புரத மூலக்கூறுகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றியை அடைந்துள்ளார் இந்தியா வம்சாவளி சிறுமி அனிகா. அவரது இந்த சாதனையை பாராட்டி அமெரிக்கா அரசு அவருக்கு ரூ.18.33 லட்சம் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. அனிகாவின் இந்த கண்டுபிடிப்பு கொரோனா மருந்து தயாரிப்பதில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments