Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் இருந்திருந்தா ரஷ்யாவை ஆட்டியிருப்பேன்..! – அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (10:53 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் தான் அதிபராக இருந்திருந்தால் அதை தடுத்திருப்பேன் என கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகும் நிலையில், உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாட்டு வீரர்களும் பலியாகி வருவதுடன், மக்கள் பலரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் போர் விவகாரம் குறித்து சமீபத்தில் தொலைகாட்சி ஒன்றில் பேட்டியளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் “ஜோ பைடனுக்கு பதிலாக தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காதபடி செய்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் ஜமாத் பாஜகவின் கைப்பாவை! விஜய் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்! - முஸ்லீம் லீக் முஸ்தபா விளக்கம்!

டிடிவி தினகரனுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற ஈபிஎஸ்.. கூட்டணியில் இணைகிறாரா?

தாம்பரம் - கிளாம்பாக்கம் புதிய வழித்தடம்.. புதிய பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு..!

இந்தியாவில் முதல்முறையாக எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம்.. பயணிகள் வரவேற்பு..!

22 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட விழுப்புரம் அம்மன் கோவில்.. பட்டியல் இன மக்கள் வழிபாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments