Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கெட்டிற்குள் இருந்து பாம்புகள்! ஷாக்கான போலீஸார்! – அமெரிக்காவில் நூதன கடத்தல்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (10:43 IST)
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் பாம்பு, பல்லிகளை உடையில் வைத்து கடத்திய நூதன சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீஸார் வாகனங்களை சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது ட்ரக்கில் வந்த நபர் வித்தியாசமாக நடந்து கொண்டதால் அவரை அழைத்து சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவரது ஜாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் பாம்பு மற்றும் பல்லிகளை வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருருந்து 9 பாம்புகள் மற்றும் 43 அரியவகை கொம்பு பல்லிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments