Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்கெட்டிற்குள் இருந்து பாம்புகள்! ஷாக்கான போலீஸார்! – அமெரிக்காவில் நூதன கடத்தல்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (10:43 IST)
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் பாம்பு, பல்லிகளை உடையில் வைத்து கடத்திய நூதன சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீஸார் வாகனங்களை சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது ட்ரக்கில் வந்த நபர் வித்தியாசமாக நடந்து கொண்டதால் அவரை அழைத்து சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அவரது ஜாக்கெட் மற்றும் பேண்ட் பாக்கெட்டில் பாம்பு மற்றும் பல்லிகளை வைத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடமிருருந்து 9 பாம்புகள் மற்றும் 43 அரியவகை கொம்பு பல்லிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments