Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை தொழிலாளர்கள் கொடுமை; சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:19 IST)
சீனாவில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்படுவதாக 5 பொருட்களை அமெரிக்கா தடை செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா – அமெரிக்கா இடையே பொருளாதார ரீதியான மோதல் நடந்து வரும் நிலையில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லீம்களை சீனா கொடுமைப்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் சிறுபான்மையினரையும், குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி வேலை பார்க்க வைத்து தயாரிக்கப்படும் சீன பொருட்களை அமெரிக்கா தடை செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் மின்சாதன பொருட்கள், பருத்தி, பழங்கள் உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

முதன்முறையாக விண்ணைத் தொண்ட ‘சிங்க’ பெண்கள் குழு! - வரலாற்று சாதனை படைத்த பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments