Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை தொழிலாளர்கள் கொடுமை; சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:19 IST)
சீனாவில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்படுவதாக 5 பொருட்களை அமெரிக்கா தடை செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா – அமெரிக்கா இடையே பொருளாதார ரீதியான மோதல் நடந்து வரும் நிலையில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லீம்களை சீனா கொடுமைப்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் சிறுபான்மையினரையும், குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி வேலை பார்க்க வைத்து தயாரிக்கப்படும் சீன பொருட்களை அமெரிக்கா தடை செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் மின்சாதன பொருட்கள், பருத்தி, பழங்கள் உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments