Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் எதிரொலி: அகதிகலான 8.36 லட்சம் உக்ரைன் மக்கள்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:35 IST)
8.36 லட்சம் உக்ரைன் மக்கள் இதுவரை அகதிகளாக மாறி உள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் 8.36 லட்சம் உக்ரைன் மக்கள் இதுவரை அகதிகளாக மாறி உள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. ஆம், ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 8.36 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

பொன்முடி மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? துணை ஜனாதிபதி கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments